ஆடையில் மறைத்து 30 அரிய ஆமைகள் கடத்தல் ; இளம்பெண் கைது.!

0
தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில், 19 வயது இளம்பெண் ஒருவர் தனது உடலில் ஒட்டுநாடா மூலம் 30 இந்திய நட்சத்திர ஆமைகளை கட்டி கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் 29 ஆமைகள் உயிருடன் இருந்த...

மனைவியின் கள்ளத்தொடர்பு வீடியோக்களைப் பார்த்து நிலைகுலைந்த மென்பொருள் பொறியாளர் தறகொலை.!

0
ஹைதராபாத்தைச் சேர்ந்த சீதாராம் ரெட்டி ஒரு திறமையான மென்பொருள் பொறியாளர். ஒரு சிறந்த படிப்பாளியாகவும், கைநிறையச் சம்பாதிக்கும் குடும்பத் தலைவனாகவும் அவர் திகழ்ந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காக உழைத்த அவர்,...

ஈரான் போர் முக்கிய திருப்புமுனை? டிரம்பிற்கு அதிகரிக்கும் அழுத்தம்.!

0
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்த முக்கிய தகவல்கள் இதோ: அமெரிக்கா...

ஒருதலைக்காதலின் தொல்லை, நடிகையின் உடலில் 16 வெட்டு, குடல் வெளியே வந்து துடிதுடித்த கொடூரம்.!!

0
சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ரேச்சல் ரெபேக்கா, சமீபத்தில் "தாய்க்கிழவி" திரைப்படத்தின் மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது...

ரூ. 19,300-ஐ மீட்கும் முயற்சியில் இறந்த சகோதரியின் எலும்பு கூடுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு…!!

0
ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில், ஒருவர் தனது இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டைத் தோளில் சுமந்துகொண்டு, அவரது கணக்கிலிருந்து ரூ.19,300-ஐ மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜிது முண்டா என்ற அந்த நபர், கியோஞ்சர்...

டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு… அமெரிக்காவில் பதற்றம்.!

0
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் அவசரமாக வெளியேற்றப்பட்டார். அதிபர் ஜனாதிபதி...

ஒருதலைக்காதல் தகராறு : 11 வயது சிறுவன் கொடூரமாக கொலை.!

0
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், ஆஷா என்ற பெண்ணின் 11 வயது மகன் சிவராஜ், அதே ஊரைச் சேர்ந்த 45 வயதான மதுரா ராஜக் என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்...

இனி ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் : நாசா விஞ்ஞானிகள் தகவல்!!

0
தற்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகக் கணக்கிடப்படும் நிலையில், எதிர்காலத்தில் அது 25 மணி நேரமாக மாறக்கூடும் என நாசா விஞ்ஞானிகளும் வானியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். பூமியின் சுழற்சியில் ஏற்பட்டு...

தமிழக சட்டசபை தேர்தல்: யார் ஆட்சி? – முடிவு வரை நீளும் பரபரப்பு.!!

0
தமிழகத்தில் 17வது சட்டசபையை அமைக்கவுள்ள உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் 85.15 சதவீதம் என்ற சாதனை வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது 1952 முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில்...

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சையளித்த பாதுகாப்பு பணியாளர் .!!

0
இந்தியாவில் பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பகாகா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்த ...