இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள்.!!

0
பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து...

இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்.

0
உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது. புதன்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இரவோடு இரவாக மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை...

மருத்துவமனையில் பொறியாளர் உயிரிழப்பு.!!

0
தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 60 வயதுடைய கொரிய நாட்டவர் ஒருவர்...

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து 4 சடங்கள் மீட்பு.!!

0
பங்களாதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலையாளிகள். கொலை செய்துவிட்டு அங்கயே இருந்து உணவு சாப்பிட்டு, குளித்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. பங்களாதேசத்தின் ரங்பூர் நகரில் மச்சுவாபார பகுதியில் கணபதி...

பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை.!!

0
அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு...

34 ஆண்டுகளுக்கு முன் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான நபர்கள்.!!

0
Bodies of two hikers missing for years, found after Swiss glacier melts: பல ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான இரண்டு பேருடைய உடல்கள் பனிப்பாறைகள் உருகியதால்...

ஐபோனால் உயிரிழந்த குடும்பம்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்.!!

0
ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும்...

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்: பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற கொடூரம்.!!

0
Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் கொடமள்ளேபள்ளி...

சமூக ஊடக மோகம் ; ஆபத்தான சாகசம்.. 5 இளைஞர்கள் உயிரிழப்பு.!!

0
அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்கில் ஈடுபட்டு வருவதாக அயர்லாந்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், டப்ளின் வானூர்தி நிலையத்துக்குப்...

கொலம்பியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு.!!

0
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 570க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டைத் தாக்கிய...