GenAI பெண்கள் வேலைகளை அதிக ஆபத்துக்களுக்கு உட்படுத்துகிறது – சர்வதேச தொழிலாளர் நிறுவனம் எச்சரிக்கை.!

0
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) பெண்கள் ஆண்களை விட அதிக பணியிட அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) வெளியிட்ட புதிய அறிக்கை குறிப்பிடுகிறது. தானியக்க மயமாக்கப்படும் பணிகளில்...

தூங்கிக் கொண்டிருந்த தோழியின் 20 சவரன் நகை திருடிய பெண் கைது.!

0
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், ஒரே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகராஜன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (58), சம்பவம் நடந்த நாளில் வெளியில்...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் மோசடி: கணவன், மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை.!

0
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் பணம் மோசடி செய்த தம்பதிக்கு எதிரான வழக்கில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IV செவ்வாய்க்கிழமை (24)...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் கணிசமான சரிவு.!

0
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பீப்பாய் WTI மசகு எண்ணெய் விலை 88.27 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது, இது 4.42...

பிள்ளைகளைக் கடத்திவிட்டு 15 ஆண்டுகள் தப்பியோடிய தாய் கைது.!

0
கனடாவின் நியூமார்க்கெட் பகுதியில் இருந்து தனது இரு மகன்களை 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திய எடிட்டா உஸ்டாஸ்ஸெவ்ஸ்கா வாட்கின்ஸ் (52) ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டு, தற்போது கனடாவுக்கு அழைத்து வரப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்றத்தில்...

சோகத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம்; 3 இலங்கைத் தமிழர்கள் பலி.!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அவர்கள் விமான நிலையத்துக்கு...

துருக்கியில் துயரம்: யாழ். குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் பலி!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான கார் விபத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த...

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் சேதம்.!

0
கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் மற்றும் கனடியத்...

அரசு பேருந்து மோதி 7 பேர் பலி; 4 பேர் காயம்.!!

0
ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பேருந்து இன்று காலை 11 மணிக்கு சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில்...

பணக்காரன் ஆவது இவ்வளவு ஈசியா?

0
நம்மில் பலர் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் இரவு பகலாக மாடாய் உழைப்போம். ஆனால் வெறும் கடின உழைப்பு மட்டும் ஒருவரை பணக்காரராக மாற்றிவிடாது. அதற்கென...