யாழில் கரப்பான் பூச்சி நூடில்ஸ் : புத்தாண்டில் ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில், கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடும்பம் ஒன்று புத்தாண்டு தினமான நேற்று வியாழக்கிழமை குறித்த உணவகத்துக்கு உணவருந்த...

இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு : பிரேத பரிசோதனையில் வெளியான திகிலூட்டும் தகவல்!!

0
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ, நைனமட பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்த யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் பிரேத...

AKD அதிரடி. வீடமைப்புதொடர்பில் நடவடிக்கை!

0
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும்...

பணிகளை தொடங்கியது செட்டிகுளம் பிரதேச செயலகம்!

0
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக, 01.01.2026 வியாழக்கிழமை அன்று பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு,...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை!! காரணம்?

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கும் கவுண்டரில் கடுமையாக குறைபாடுகள் காணப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  24 மணித்தியாலங்கள் முழுவதும் இயங்கும் ஓட்டுநர்...

தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கு வீதிகளின் திருத்த பணிகள்!!

0
வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் நேற்று (01.01.2026)...

கொழும்பில் நடந்த பயங்கரம்!! பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்.!!

0
கொழும்பு - கொஹுவலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கொஹுவலை பொலிஸ் பிரிவின் போதியவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த...

புத்தாண்டில் மனைவியை கொலை செய்த கணவன்.. களுத்துறையில் நேர்ந்த கொடூரம்.!!

0
களுத்துறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினமான நேற்று காலை தெல்பாவத்தை, மஹாகம பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்.!!

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இந்த மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலில், உலகச் சந்தை நிலவரங்களின்...

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலையில்.!!

0
உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில்...