கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது!

0
இந்தியப் பிரஜைகள் 50 கிலோ குஷுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது. கட்டுநாயக்கா இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (தேதி) நடத்தப்பட்ட தீவிரப் சோதனையில் மூன்று இந்தியப் பிரஜைகள் சுமார் 50...

வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! வலுப்பெற்றுள்ள தாழமுக்கம்

0
வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக...

வெலிமடை – மஸ்பன்ன வீதியில் மண்சரிவு!!

0
வெலிமடை - மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மண்சரிவு நேற்று (05) மாலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியின் வீதிப்...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

0
நாட்டில் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் கைதான வர்த்தகர்கள்.!!

0
காத்தான்குடியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.01.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 100 கிராம்...

கிளிநொச்சியில் பாம்பு தீண்டியதில் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்.!!

0
கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், 23...

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!!

0
மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்கொடி, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தின் படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம்...

குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம்

0
குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம் அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி...

மின்னஞ்சல்களால் பறிபோன 3 கோடி ரூபா பணம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

0
மின்னஞ்சல்களை அனுப்பி, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று...

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

0
சட்டவிரோதமாக வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில் கொண்டுசென்ற 13 போத்தல் மதுபானத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுக பகுதியில் இன்று (05.01.2026) இடம்பெற்றதாக...