எச்சரிக்கை!! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.!

0
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department...

கனேடியப் பிரஜை மீது நடத்தப்பட்ட கூலிப்படைத் தாக்குதல்.. இலங்கையில் கொடூரம்.!

0
இலங்கையில் டொராண்டோவைச் சேர்ந்த கனேடியப் பிரஜை ஒருவர் மீது திட்டமிடப்பட்ட கூலிப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்குப்...

பதவியை துறந்துவிட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற நகரபிதா!

0
பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச ராஜினாமா. இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட தேவைகளின் காரணமாக பதவி விலகுவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்....

சட்டவிரோத மது அருந்திய ஐவர் உயிரிழப்பு; வென்னப்புவவில் சம்பவம்!

0
வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகம்: 5 பேர் உயிரிழப்பு மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்னப்புவ – மாரவில பகுதியில், சட்டவிரோத மதுபானம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று...

கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது!

0
இந்தியப் பிரஜைகள் 50 கிலோ குஷுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது. கட்டுநாயக்கா இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (தேதி) நடத்தப்பட்ட தீவிரப் சோதனையில் மூன்று இந்தியப் பிரஜைகள் சுமார் 50...

வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! வலுப்பெற்றுள்ள தாழமுக்கம்

0
வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக...

வெலிமடை – மஸ்பன்ன வீதியில் மண்சரிவு!!

0
வெலிமடை - மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மண்சரிவு நேற்று (05) மாலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியின் வீதிப்...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

0
நாட்டில் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் கைதான வர்த்தகர்கள்.!!

0
காத்தான்குடியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.01.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 100 கிராம்...

கிளிநொச்சியில் பாம்பு தீண்டியதில் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்.!!

0
கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், 23...