அலங்கார நல்லூரான் புத்தாண்டு தொடக்கம் அழகோ அழகு.

0
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுத் தீபமேற்றி வழிபாடு- 01.01.2026

இது உண்மையின் மீதான நம்பிக்கையின் தொடக்கம்!

0
ஆசிரியர் குறிப்பு அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வருடம் அனைவர் வாழ்விலும் மககழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதாக தொடங்கட்டும். இந்த நாள் ஒரு செய்தி ஊடகத்தின் தொடக்கம் மட்டும் அல்ல. இது உண்மையின் மீதான நம்பிக்கையின் தொடக்கம். தகவல்கள்...

யாழில் காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது!!

0
யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . கடந்த...

இளம் யுவதியின் விபரீத முடிவின் பின்னணி குறித்து வெளியான தகவல்!!

0
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ நைனமடம பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17...

புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்……..!!

0
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவயது...

வ/குளவிசுட்டான் அ.த.க. பாடசாலையின் க.பொ.த.சா.தரத்தில் சித்திபெற்ற மாணவர் கௌரவிப்பு

0
பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவரும், ‘ஹீ-மேன்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

0
வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

அடுத்து வரப்போகும் 24 மணி நேரம் : காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

0
அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நாளை (30) அவ்வப்போது மழை...

கொழும்பிலுள்ள ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம் : கடுமையாக தாக்கப்பட்ட பெண்!!

0
கொழும்பில் மொடலிங் துறையில் ஈடுபடும் பெண் ஒருவருக்கு அவரது காதலன் கொலை அச்சுறுத்தல் விடுத்து பெருந்தொகை பணத்தை பறித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மொடலிங் பெண்ணான சாரங்கி சங்கீதா, கொள்ளுப்பிட்டி...