கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு வீடு முழுவதும் சாம்பல், 6 பேர் நிர்கதி

0
கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு குடியிருப்பு முழுவதும் சாம்பல்; 6 பேர் நிர்கதி. கொட்டகலைப் பகுதியில் அமைந்துள்ள ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீப்பரவல், அப்பகுதி...

ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

0
கல்வி சீர்திருத்தப் பிழைகள் – ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? கையொப்பங்களை  சேகரிக்கிறது எதிர்கட்சி. தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த கல்வி சீர்திருத்தங்களில் மாணவர்களின் மனநிலைக்கு பொருத்தமற்ற பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், பாடஅலகுத்...

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச 10 உலங்கு வானூர்திகள்.!!

0
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக உலங்கு வானூர்திகளை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த...

EPF – ETF க்கு பதிலாக ஓய்வூதியம்… வெளியான முக்கிய அறிவிப்பு.!!

0
ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தொழில்...

நுவரெலியாவில் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளான விமானம் : மீட்கும் முயற்சிகள் தோல்வி.!!

0
நுவரெலியா கிரிகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது. குறித்த விமானத்தை மீட்பது கடினம் என்பதால், விமானத்தை மீட்க தொழில்முறை விமான இயக்குநர் (மாஸ்டர் டைவர்ஸ்) சேவைகளைப் பெறுவோம் என்று சிவில்...

7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!!

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில்...

மட்டக்களப்பில் தொடரும் மழைவீழ்ச்சி – வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலப்பிரதேசங்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பில் கடலை அண்மித்துள்ள பிரதேசங்களில் கடற்றொழிலாள்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தங்களது...

யாழ் பல்கலையில் இடம்பெறும் முறைகேடுகள்.. வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்..!!

0
ஈழத்தின் கல்வி அடையாளமாகத் திகழும் யாழ் பல்கலைக்கழகம், இன்று நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகளின் புகார்களுக்கு உள்ளாகியிருப்பது அதன் வரலாற்றுப் பெருமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதிகார மட்டத்தில் நிலவும் தன்னிச்சையான முடிவுகளும்...

பொதுமக்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை : இலங்கை கரையை நோக்கி ஆழமான தாழமுக்கம்.!!

0
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது மாலை 4 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அது மேற்கு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள்

0
நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு...