பிரதமருக்கு எதிரான பிரேரணை- தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கயேந்திரகுமார்.

0
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியாவிற்கு எதிரான அவதூறு பிரசாரங்களை கண்டிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரதமர் மற்றும் தனது கட்சியின் முக்கியஸ்தராகவும், கல்வி அமைச்சராகவும் செயற்படும் ஹரிணி அமரசூரியாவுடன் (Harini Amarasuriya) தமது அமைப்புக்கும் தமக்கும்...

கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவை படகுகள் அத்துமீறல் – கடற்படை தளத்திற்கு அருகில் அட்டகாசம்

0
கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறல் – கடற்படை தளத்திற்கு அருகேவே அட்டகாசம்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில், இந்திய இழுவைமடி படகுகள் தொடர்ந்து அத்துமீறி கடல்சார் பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத...

கிளிநொச்சியில் – விலை, கூலி, சேவைக்கட்டணம் குறித்து ஆய்வு!

0
கிளிநொச்சியில் 2026ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபரும் துணைத் தலைவருமான...

புதைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்பு!

0
வாகரையில் புதைக்கப்பட்டிருந்த பு*லிகளின் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.   மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் கடந்த யுத்த காலத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பெருமளவான வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

கிளிநொச்சி அரசஅதிபருடன் படை படைப்பிரிவு தளபதியின் உத்தியோகபூர்வ சந்திப்பு

0
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கும், புதிதாக பதவியேற்ற 55வது காலாட்படை படைப்பிரிவின் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (05.01.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், 55வது காலாட்படை படைப்பிரிவின் தளபதியான...

1 வயதும் 8 மாதமுமா குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு – மூதூரில் சம்பவம்

0
1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு. மூதூர் ஷாபி நகர் பகுதியில் துயரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 1 வயது 8 மாதங்கள் வயதுடைய ஆலியா...

மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.

0
மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு காலநிலை எதிர்வுக் கூறலும், இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் பதிவான தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் காரணமாக, இரணைமடுக்குளத்தின் ஆறு வான் கதவுகள் இன்று (—) காலை 9.00...

மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடு செய்ய முன்வரவேண்டும்..!

0
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்..! பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு...

தமிழ் அரசியலின் துணிவான குரல் – மாமனிதர் குமார்.

0
தமிழ் அரசியலின் நேர்மையான குரல் – மாமனிதர். குமார் பொன்னம்பலம் நினைவாக   (1940.08.12 – 2000.01.05) இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில், பதவி அல்லது அதிகாரத்தைவிட கொள்கையும் துணிவும் முக்கியம் என்பதைக் கற்பித்த தலைவர்களில் ஒருவர்...

பலரின் கவனத்தை ஈர்த்த காரைநகர் பசுமை செயற்றிட்டம்.

0
காரைநகரில் ‘மரம் வளர்ப்போம்’ பசுமை செயற்றிட்டம் ஆரம்பம் 2026ஆம் ஆண்டின் முதல் பசுமை செயற்றிட்டமாக ‘மரம் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடுகை செயற்றிட்டம் காரைநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒன்றுபட்ட பசுமை காரைநகர் திட்டத்தின் பூரண...