5,000 ஏக்கர் காட்டை அழித்து சீங்கள குடியேற்றம்! ரிஷாட் சீற்றம்

0
பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 5000 ஏக்கர் பெருங்காடுகளை அழித்து செய்யும் பிழையான திட்டம் கிபுல் ஓயா திட்டம்: றிசாட் எம்.பி ஆதங்கம் பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 500 ஏக்கர்...

யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம்.!!

0
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின்...

வாள்கள், கோடாரியுடன் நடமாடிய இரு இளைஞர்கள் அதிரடியாக கைது.!!

0
அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஊர்காவறுற்றை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு...

பாலம்பிட்டி வீதியோரம் உயிருக்கு போராடும் காட்டு யானை.!

0
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. குறித்த யானை எழும்பி நடக்க...

மணலோடு மாட்டிய தமிழ் பொலிஸ் அதிகாரியின் டிப்பர்!

0
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் டிப்பர் வாகனம் சட்டவிரோத மணலுடன் கைப்பற்றல்!   சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டபோது முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முன்னாள்...

யாழில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக வலுத்த போராட்டம்.!!

0
யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...

‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் கைது.

0
'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு...

பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு!

0
கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு! கிபுல் ஓயாத் திட்டத்தை நிறுத்தக்கோரி இடம்பெற்ற போராட்டத்திற்கு பழி வாங்கும் விதமாக பிரதி...

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து!

0
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து! திராய்க்கேணி பிரதேசம் அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) காலை 9.00 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் லொறி வாகனம், அதிக...

தையல் கலையில் உலக சாதனை: 15 நிமிடங்களில் சாதித்த யாழ். இளம் பெண்!

0
யாழ் இளம் பெண் ஒருவர் தையல் கலையில் 15 நிமிடங்களுக்குள் தனது அபார திறமையை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண் ஜெயந்தன்...