AKD அதிரடி. வீடமைப்புதொடர்பில் நடவடிக்கை!

0
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும்...

பணிகளை தொடங்கியது செட்டிகுளம் பிரதேச செயலகம்!

0
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக, 01.01.2026 வியாழக்கிழமை அன்று பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு,...

சோகத்தில் மூழ்கிய மன்னார் படகுதுறை 18ஆம் ஆண்டு நினைவுப்பகிர்வு.

0
மன்னார் படகுத்துறை படுகொலை நினைவுப்பகிர்வு. 02.01.2007 மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர கிராமத்தில் சிங்கள இனவெறி படை நடத்திய கிபீர் விமானத் தாக்குதலில் அங்கிருந்த 35 வீடுகளும்...

கனகராயன்குளத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட சோகம் கணவன் மனைவி மரணம்!

0
வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் இரவு 9.00 மணியளவில் இளம் குடும்பஸ்தர்கள் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் விழுந்து மரணம் வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் மிகவும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ​இந்தச்...

கிளிநொச்சியில் புதிய திரையரங்கு ஏ9 சாலையில்!

0
நல்ல பொழுது போக்குகள் இல்லாத சமூகம் காட்டுமிராண்டிகளாக மாறும் (மு.தமிழ்ச்செல்வன்) ஒரு சமூகத்திற்கு நல்ல பொழுது போக்கு என்பது மிக மிக அவசியமானது.உள ஆரோக்கியத்திற்கும் , உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கும் பொழுதுபோக்குகள் இன்றியமையாத ஒன்று. நல்ல பொழுது...

யாழ். மருதங்கேணியில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து: இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
யாழ். மருதங்கேணியில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து: இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் இன்று புதன்கிழமை (01.01.2026) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான நபரொருவர்...

செட்டிகுளம் பிரதேச சபையில் புத்தண்டில் நடந்த நிகழ்வு.

0
2026 ஆம் ஆண்டிற்கான செட்டிகுளம் பிரதேசசபையின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வானது எமது சபையின் கெளரவ தவிசாளர் திரு.தாஜித்தீன் முகமது இம்தியாஸ் அவர்களினது தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

அலங்கார நல்லூரான் புத்தாண்டு தொடக்கம் அழகோ அழகு.

0
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுத் தீபமேற்றி வழிபாடு- 01.01.2026

யாழில் காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது!!

0
யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . கடந்த...

புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்……..!!

0
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவயது...