பளை மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு..! பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ், பளை நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. ​இந்நிகழ்வின் முதன்மை...

வெடுக்குநாறிமலையில் தடையின்றி நடந்த மஹா சிவாரத்திரி!

0
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மதியம் 2மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுட்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு...

திம்புக் கோட்பாட்டை மையமாக கொண்டே அரசியல் தீர்வு நோக்கிய பயணம் – யாழில் தீர்மானம்

0
ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டையும், தமிழ்த்தேசம்–இறைமை–சுயநிர்ணயம் ஆகிய அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் தீர்வை வலியுறுத்தும் நோக்கிலும், தமிழ்த் தேசிய பேரவை ஏற்பாட்டில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10.30...

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகனப் பற்றரிகள் திருட்டு – இருவர் கைது.!!

0
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத் தரிப்பிடத்தில்...

யாழில் அனாதரவாக நின்ற சொகுசு கார்! பின்னணியில் அம்பலமான மோசடி.!!

0
யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு...

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக புதிய திட்டங்கள் – அமைச்சர் சாவித்திரி உறுதி

0
வவுனியாவில் 7999 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளனர். அவர்களை மீள் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் மற்றும் மகளிர்...

ஒரே குடும்பத்திற்கு 2, 3 வீடுகளா? வவுனியாவில் அம்பலமான வீடமைப்பு மோசடி.!!

0
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்...

கிளிநொச்சியில் பரபரப்பு! மணல் கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு.!!

0
கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புளியம்பொக்கணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி பயணித்த கற்பக வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை, பொலிஸாரின் சமிக்ஞையை...

குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து! மருந்து தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் அச்சம்.!!

0
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில மருந்துகள் தொடர்ந்து விநியோகிக்கப்படாததால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. வலிப்பு...

கிளிநொச்சியில் 23 கிலோகிராம் கஞ்சா மீட்பு- தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

0
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் 23 கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(12.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பளை...