துபாய் லொட்டரில் ஜாக்பாட் அடித்த தமிழர்.! ஒரே ராத்திரியில் கோடீஸ்வரரான நபர்.!!

0
துபாய் லொட்டரியில் சென்னையைச் சேர்ந்த சக்தி விநாயகம் 24.5 லட்சம் ஜாக்பாட் அடித்தார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சக்தி விநாயகம் என்பவர் துபாயில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் துபாயில் தங்குமிடப் பொறுப்பாளராக...

மனைவிக்கு பள்ளி நண்பர்களுடன் தொடர்பா? சந்தேகத்தில் கணவனின் கொடூர செயல்.!!

0
கணவனின் சொல்லை மீறி பாடசாலை நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டிவந்து தாக்குதல் நடத்திவிட்டு, கணவர் - மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு; போலீசார் மேலதிக விசாரணை.!!

0
அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம்...

ஜனாதிபதியாக உயர்ந்த பேருந்து ஓட்டுநர் – யார் அந்த நபர் தெரியுமா?

0
பேருந்து ஓட்டுநராக இருந்து வெனிசுலா ஜனாதிபதியாக உயர்ந்த நிக்கோலஸ் மதுரோ குறித்து இந்த பதிவில் காணலாம். வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்த அமெரிக்கா. அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே நீண்ட காலமாகவே மோதல்...

உயிரோடு இருக்கும்போதே தனக்குத்தானே கல்லறை கட்டிய மனிதர் – ஏன் தெரியுமா?

0
ஒரு முதியவர் தான் உயிரோடு இருக்கும்போதே பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தெலங்கானா, லட்சுமிபுரம் என்கிற பகுதியில் வசிப்பவர் இந்திரய்யா(80). இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்...

யாழில் இன்று மாபெரும் போராட்டம் : தையிட்டி விகாரை தொடர்பிலாக எதிர்ப்பின் உச்சம்.!!

0
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தையிட்டி கலைவாணி வீதிக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான...

ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா?

0
இந்து மதத்தில் பல்வேறு புராணங்கள் உள்ளது, அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று கருட புராணம். இந்த புராணம் மனிதர்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்ன நடக்கும் என்பதைப் பற்றி விளக்குகிறது. அதன்படி ஒவ்வொரு மனிதனும் தனது...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கி சூடு!! நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

0
  மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (02) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக...

சர்ச்சையை கிளப்பியுள்ள அரசாங்கத்தின் மின்கட்டண திருத்தம்!!

0
இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த திட்டத்தை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த மின் கட்டண திருத்தத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு...

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் : தந்தையின் கொடூர செயல்.!!

0
கேகாலை நூரியா பொலிஸ் பிரிவின் நூரியவத்த 02 பிரிவில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று இரவு நூரியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு...