பதுக்கப்பட்ட அரிசி பொதிகளால் இலங்கை அரசிற்கு கிடைத்த வருமானம்!

0
சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம்...

மட்டக்களப்பில் போதைப் பொருள் வாங்குவதற்காக மகளை துன்புறுத்திய தந்தை!!

0
மட்டக்களப்பில் போதைப் பொருள் வாங்குவதற்காக 14 வயது மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு தந்தையொருவர் சிறுமியை அடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து...

மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த ஈவிரக்கமற்ற தந்தை… நெஞ்சை உலுக்கிய கோரா சம்பவம்.!!

0
அனுராதபுரம் காலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தனது மகளின் பிறந்தநாளில் தந்தை தீவைத்து குடும்பத்தை கொன்ற சம்பவம் முழு இலங்கையையுமே உலுக்கியுள்ள்து. முழு அனுராதபுரத்தையும் உலுக்கிய, மனித இதயங்களைக் கலங்கடிக்கும் ஒரு பெரும் சோகச் செய்தி இது....

ஆண் குழந்தை கேட்டு அடம்பிடித்த கணவர் – 11வது பிரசவத்தில் ஆபத்து.!!

0
10 பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஹரியானா, உசானா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 37 வயது பெண்மணி ஒருவர் தனது 11-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஏற்கனவே 10 பெண்...

ஹெரோயின் போதை பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது.!!

0
அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஜஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நகரத்தில்...

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரான்

0
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 தொடரின் நேற்றைய போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்(JSK) மற்றும் MI கேப் டவுன்(MICT) அணிகள் மோதியது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், நாணய...

சிறுநீரை ஆய்வு செய்யும் ‘Smart Toilet’ ; சுகாதாரத்தில் புதிய புரட்சி.!

0
உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில், Vivoo நிறுவனம் தனது புதிய 'Smart Toilet' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஒப்டிகல் சென்சார்கள் மூலம் சிறுநீரைத் தானாகவே ஆய்வு செய்யும் வசதி...

சட்டவிரோத மதுபான விற்பனையால் 14 வயது சிறுவன் மரணம் : பிரதேச மக்கள் குற்றச்சாட்டு

0
கேகாலை - தெரணியகல நூரித் தோட்டத்தில், 14 வயதுடைய சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (06) அப்பகுதி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சட்டவிரோத மதுபான விற்பனையே இந்த...

வெனிசுலா போர் பதற்றம்…! இலங்கையில் மீண்டும் எகிறப்போகும் எரிபொருள் விலை

0
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற...

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

0
2026 ஆம் ஆண்டில் இலங்கை பல நாடுகளுடன் பயனுள்ள உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளதோடு, வெளிநாட்டுத் தூதரக சேவைகளை வலுப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...