கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ; பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில்

0
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல, தோலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய அதன் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,...

வெனிசுலா அரசை கவிழ்க்கும் அமெரிக்காவின் முயற்சிகளை நிறுத்த வேண்டும்! சீனா கடும் எச்சரிக்கை!!

0
அமெரிக்கா, வெனிசுலா அரசை கவிழ்க்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மதூரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்றதாக...

அவுஸ்திரேலிய இளம் பெண்ணுக்கு இலங்கையில் நடந்த சம்பவம் ; பொலிஸார் அதிரடி!!

0
உனவட்டுன கடற்கரை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து பையை திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இளம் பெண் ஊடகவியலாளரான இவர் தனியாக இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.இந்நிலையில்,...

வீட்டிற்குள்ளேயே புகுந்த யானை : மயிரிழையில் உயிர்தப்பிய உரிமையாளர்.!!

0
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதுடன், அங்கிருந்த வீட்டு உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. காட்டு யானையினால்...

நிக்கோலஸ் மதுரோவிற்கும் சாய் பாபாவிற்கும் என்ன தொடர்பு?வெளியான புகைப்படத்தினை சர்ச்சை.!!

0
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவின் ஜனாதிபதியாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் நிக்கோலஸ் மதுரோ(nicolas maduro). நேற்று வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்,...

எதிர்வரும் 10 நாட்களுக்குள் 5 மில்லியன் உதவித்தொகை! அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

0
டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரூ.5 மில்லியன் உதவித்தொகை ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரலில் ஊழல் – விசாரணை அறிக்கையில் வெளிவந்த உண்மை

0
திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரலில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மாநகரசபை உறுப்பினர் சி.கிரிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா, திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரப்பட்டதில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, குறித்த வேலைத்திட்டத்தின் விசாரணை அறிக்கையினை அடிப்படையாக வைத்து தேசிய மக்கள்...

சுவிட்சர்லாந்தில் இலங்கை பெண்ணுக்கு நடந்த சோகம்! கணவனும் சகோதரனும் செய்த கொடூர செயல்.!!

0
சுவிட்சர்லாந்தில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணை கொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரர்க்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கணவனுக்கு 19 வருடம் சிறைத் தண்டனை, சகோதரருக்கு ஆயுள்...

24 மணிநேரத்திற்குள் நாட்டில் ஐந்து உயிர்களை பறித்த கோர விபத்துக்கள்!!

0
கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த பல வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (03) மாரவில,...

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் 05 திகதியிலிருந்து மழை.!!

0
ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department...