ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை!!

0
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானை ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் 1 முதல் 9 ஆம் திகதி வரை மேற்கு சிங்பூம் பகுதியில்...

புத்தளத்தில் லொறி விபத்தில் சிக்கிய இளைஞர் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

0
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(11.01.2026) 6ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று,...

நானுஓயாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெண் உயிரிழப்பு!!

0
நுவரெலியா - நானுஓயா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (12.012026) நடந்த இந்த விபத்தில், நானுஓயா, கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சடையன் லெட்சுமி...

முரசுமோட்டைப் பகுதியில் விபத்து; நால்வர் ப*லி ஒருவர் படுகாயம்

0
பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதி இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து! காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலே பலி! ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்...

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!!

0
  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவரிடமிருந்து 8 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (11.01.2026) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில்...

இறப்பே இல்லாத நகரம்; எங்குள்ளது தெரியுமா?

0
  உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது....

செட்டிகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு; வேலைத்திட்டம்

0
பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு – மூன்று நாள் வேலைத்திட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில். 2026.01.09 அன்று வெங்கலச்செட்டிகுளம் பரதேசசபையினரோடு இணைந்து  பிரதேச சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து செட்டிகுளம் பகுதியின்...

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! கம்பஹா மாவட்டத்தில் அதிக நோயாளர்கள்

0
டெங்கு அலர்ட் – இலங்கையில் அதிகரிக்கும் நோய்த்தொற்று! சமீபத்திய இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்கள் அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2026 ஆரம்பம் முதல்...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை விபத்து!

0
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் அருகில் காலை விபத்து! புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கனுவா பகுதிக்கு அருகில் இன்று (12) காலை கடுமையான விபத்து ஒன்று...

சீன அமைச்சர் திடீர் இலங்கை விஜயம்: புதிய முதலீடுகள் பேசப்படும்?

0
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வருகை – முதலீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை. சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12)...