நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

0
சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்! சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம்...

கல்வி சீர்திருத்த விவகாரம்; சத்தியாக்கிரகத்தை முடித்துக்கொண்டார் – விமல்வீரவம்ச

0
கல்வி அமைச்சு முன்பாக நேற்று முதல் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீர்திருத்தங்களை உடனடியாக வாபஸ்...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் விபரீத முடிவு!

0
மட்டக்களப்பு தன்னாமுனையில் பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விசம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தாய்,தந்தை என கூறப்படுகின்றது. இந்நிலையில் முதுமையில் உடல்நலக்குறைவால் மனைவி ஒரு...

திருகோணமலையில் திடீரென முளைத்த புத்தர் : தொடரும் ஆக்கிரமிப்புக்கள்.!!

0
திருகோணமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளும், தமிழர் விரொத செயல்களும் ஆட்சி மாறினாலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் தற்போது கன்னியா வெந்நீற்று ஊற்றுக்கும் இராவணனுக்குமிடையிலான முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு புதிதாக புத்தர் சிலையொன்று...

இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது!

0
இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் தேசிய வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த(11)ஆம் திகதி ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கை பாதையின் நுழைவாயிலில் சோதனையின் போது கைது...

ஜனவரி 15 முதல் நாட்டின் மழை நிலைமை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு.!

0
ஜனவரி 15 ஆம் திகதி முதல் நாட்டில் மழை நிலைமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (13) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. படி,...

இரத்த சிவப்பு முதல் சந்திர கிரகணம் : 2026இன் மார்ச்சில்..

0
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வானியல் தரவுகளின்படி,...

உலகத்தில் ஆண்களே இல்லாத தீவு

0
உலகத்தில் பெண்கள் மட்டும் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே தீவு இருப்பது உங்களில் யாருக்கு தெரியும். பின்லாந்தின் பால்டிக் கடலில் அமைந்துள்ள சூப்பர்ஷீ (SuperShe) தீவு, உலகில் ஆண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லாத,...

யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் : முற்றுகையிடப்பட்ட டிப்பர் வாகனம்.!

0
யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பருடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இந்த கைது நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில்...

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள் ; இன்றைய சந்தை நிலவரம்

0
பொருளாதார மத்திய நிலையங்களில் இன்று விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் சந்தை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 750...