கிளிநொச்சியில் பரபரப்பு: இரண்டு வெடிக்காத குண்டுகள் மீட்பு.!

0
பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி...

வெளிநாடு செல்லவிருந்த தந்தைக்கு நேர்ந்த சோகம் – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து.!

0
கேகாலை–அவிசாவளை பிரதான வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில்...

மட்டக்களப்பில் சோகம்: கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து இளம் பெண் பலி!

0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கல்லடி பழைய பாலத்திலிருந்து பாய்ந்து நீரில் மூழ்கிய நிலையில் பிரதேச இளைஞர்களால் இரவோடிரவாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இதனால்...

ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத அவலம்: யாழில் வீதிப் பிரச்சினையால் பறிபோன உயிர்கள்.!

0
உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றயை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், உயரப்புலம் வீதியானது...

உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுக்கத் தடை – அனுமதிகள் ரத்து.!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக...

மரபு வழி நடைபெற்ற செட்டிகுளம் மகாவித்தியாலய பொங்கல் விழா!

0
செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொங்கல் விழா – பழைய மாணவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பாசப்பறவைகள் நன்பர்கள் வட்டத்தின்  அனுசரனையில் பழையமாணவர்களின் பங்கேற்போடு 23.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில்...

ரத்த சர்க்கரை நோய் சட்டென குறைய வேண்டுமா? இதை சாப்பிடுங்க.

0
பொதுவாகவே காய்கறிகள் மற்றும் தானியங்களில் அதிகளவில் ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிரம்பியிருக்கின்றது. அந்தவகையில், பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடும் மொச்சை கொட்டையில், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது. இதில், அதிகளவு நார்சத்து உள்ளதால் இது உடல்...

ஒரு லீட்டர் பெற்றோலின் விலை ரூ.2 மட்டும் தான்… எந்த நாட்டில் தெரியுமா?

0
உலகத்தில் எண்ணை வளம் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் ஒரு நாட்டில் மட்டும் பெற்றோலின் விலை ரூபாய் 2 ஆக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளைக் கொன்ற தாய்! நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்.!

0
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற தாய் மற்றும் அவரது காதலனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயது பெண் ஒருவருக்கு...

மகளின் திருமணத்திற்காக 25 இலட்சத்தில் வெள்ளி அழைப்பிதழ்! தந்தையின் பிரமிக்க வைக்கும் அன்பு.

0
தனது மகளின் திருமணத்தை மறக்கமுடியாததாக மாற்றுவதில் ஒரு தந்தை காட்டிய அன்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஷிவ் ஜோஹ்ரி தனது மகள் ஸ்ருதி ஜோஹ்ரியின் திருமணத்திற்காக 3 கிலோ தூய வெள்ளியைப் பயன்படுத்தி...