சீன மற்றும தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு; பிராந்திய அரசியல் சூழலில் திருப்பம்!

0
சீனா – தென் கொரியா உச்சி மாநாடு | பிராந்திய அரசியல் சூழலில் முக்கிய திருப்பம்   சீனாவுடனான உறவுகளில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்து, பொருளாதார மற்றும் அரசியல் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், தென்...

தமிழ் அரசியலின் துணிவான குரல் – மாமனிதர் குமார்.

0
தமிழ் அரசியலின் நேர்மையான குரல் – மாமனிதர். குமார் பொன்னம்பலம் நினைவாக   (1940.08.12 – 2000.01.05) இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில், பதவி அல்லது அதிகாரத்தைவிட கொள்கையும் துணிவும் முக்கியம் என்பதைக் கற்பித்த தலைவர்களில் ஒருவர்...

பலரின் கவனத்தை ஈர்த்த காரைநகர் பசுமை செயற்றிட்டம்.

0
காரைநகரில் ‘மரம் வளர்ப்போம்’ பசுமை செயற்றிட்டம் ஆரம்பம் 2026ஆம் ஆண்டின் முதல் பசுமை செயற்றிட்டமாக ‘மரம் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடுகை செயற்றிட்டம் காரைநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒன்றுபட்ட பசுமை காரைநகர் திட்டத்தின் பூரண...

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: சமரசத் திட்டம் விகாராதிபதி

0
தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: சமரசத் திட்டத்தை முன்வைத்த நயினாதீவு நாகதீப விகாராதிபதி தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், சமரசத் தீர்வுக்கான அதிரடி அறிவிப்பை நயினாதீவு நாகதீப விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி...

உலககிண்ணத்துக்கு அதிரடியாக தயாராகும் SSC மைதானம்.

0
ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 போட்டிகளுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, கொழும்பு சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC) மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்

0
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

யாழில் இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகொலை ; சந்தேகநபர் விளக்கமறியல்!!

0
யாழ்.வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுவருட தினமான கடந்த வியாழக்கிழமை(01) மருதங்கேணிப் பகுதியில் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை!!

0
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி, இலங்கை கடற்படையினர் இன்று(03.1.2026) குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், யாழ்.ஊர்காவற்றுறை...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் போக்குவரத்து ஆணையாளரின் வெளியான புதிய அறிவிப்பு.!

0
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அட்டை விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 240,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு, அவற்றை...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ; பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில்

0
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல, தோலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய அதன் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,...