உலக சந்தையை ஆக்கிரமிக்கும் இலங்கையின் தென்னைத் தயாரிப்புகள்.!!

0
இலங்கையின் தென்னை ஏற்றுமதித்துறை, கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 2024...

மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.!

0
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று வியாழக்கிழமை (05) முன்னெடுத்துள்ளனர். வாகரை பிரதேசத்தில் உள்ள...

கிளிநொச்சியில் வெடிக்காத கைக்குண்டு மீட்பு.!!

0
இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது, அந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள...

இலங்கையில் நவீனமயமாக்கப்படும் மனநலச் சுகாதாரச் சட்டம்.!!

0
மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில்...

3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி.!!

0
சுமார் மூவாயிரம் அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டின் அரச பாடசாலை கட்டமைப்பில் இயங்கி வரும் சுமார் மூவாயிரம் அரச பாடசாலைகளை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை...

கனடா இலஙகை துணை தூதரகம் முன் இனத்தின் சுதந்திரத்திற்கான போராட்டம்!

0
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் – கனடா துணை தூதரகம் முன்பு ஈழத்தமிழர் போராட்டம் டொராண்டோ | கனடா பிப்ரவரி 4, 2026 ஈழத் தமிழர்களின் நிலம் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் இருப்பதை உலக சமூகத்திற்குத் தெரிவிக்கும் நோக்கில், “ஈழம்...

போதையில் நடுவீதியில் ஆடையின்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்.!!

0
பெங்களூரின் களியாட்ட வளாகத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நிர்வாணமாக அப்பகுதியில் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், அவர் மீது சிற்றூந்து மோதி ஏற்றப்பட்ட விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு லாவெல்லே வீதியில் அமைந்துள்ள...

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருவர் விடுதலை.!!

0
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிக்கப்பட்டனர். 78 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் சிறைக்கைதிகள்...

லொறி சக்கரத்தில் நசுங்கி 20 வயது யுவதி பலி.!!

0
ஹொரணை - ரத்னபுர பிரதான வீதியில் சம்பவித்த விபத்தில் 20 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வு...

76 வயது மூதாட்டி அடித்துக் கொலை; நடந்தது என்ன?

0
திரிவனகெட்டிய தோட்டத்திலுள்ள லயன் அறைக்குள் 76 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியின் மரணம், அவரது மண்டை ஓடு மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் ஏற்பட்டதாக களுத்துறை நாகொட...