இன்று பல மாவட்டங்களில் பலத்த மழை.!

0
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07)...

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது.!

0
அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது.! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று...

மசூதியில் தற்கொலைத் தாக்குதல்; 31 பேர் பலி, பல நூறு பேர் காயம்!!

0
பாகிஸ்தான் மசூதியில் கொடூரமான தற்கொலைத் தாக்குதல், 31 பேர் பலி, பல நூறு பேர் காயம்!! பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட...

பொது அவசரகால நிலை தீர்மனம் நிறைவேறியது; கஜேந்திரகுமார் அடக்கலநாதன் மாத்திரம் எதிர்ப்பு!

0
பொது அவசரகால நிலை – பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் நேற்று (06) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 104 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக: 106 வாக்குகள்...

ரசாயனங்கள் இல்லாமல் உதடு பராமரிப்பு செய்வது எப்படி?

0
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகளை அழகாக வைத்து கொள்ளத்தான் விரும்புவார்கள்.உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். அந்தவகையில், உதடுகளை எப்போதும் மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் வீட்டு...

டயட் செய்பவர்களுக்கு சூப்பர் ரெசிபி – கொள்ளு சாதம்

0
கொள்ளு என்பது அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட ஒரு சத்தான பருப்பு வகை. இது உடல் எடை குறைப்பு, எலும்பு வலுவூட்டல் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் உடல்...

வாள்கள், கோடாரியுடன் நடமாடிய இரு இளைஞர்கள் அதிரடியாக கைது.!!

0
அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஊர்காவறுற்றை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு...

பாலம்பிட்டி வீதியோரம் உயிருக்கு போராடும் காட்டு யானை.!

0
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. குறித்த யானை எழும்பி நடக்க...

சிறுநீர் கசியுமளவு மாணவி மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்.!!

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக...

காதல் மற்றும் பக்தியின் உச்சம்! ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை கோவிலுக்கு அழைத்து வந்த கணவர்.!

0
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக் தாலுகாவின் சிஞ்சோலி கிராமத்தில் மாயக்கா தேவி கோவில் உள்ளது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து...