யாழ்.பொன்னாலையில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி.!!

0
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(9) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம்...

முக அழகைக் கெடுக்கும் வாய்ச் சுற்றுக் கருமை – எளிமையான வீட்டு வைத்தியம்!

0
சிலருக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.அதிகப்படியான மெலனின் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள், வறட்சி அல்லது நீரிழப்பு, காப்ஃபைன் அதிகம் அருந்துவது, போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருப்பது காரணமாகும். அந்தவகையில், வாயை...

பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுகள்: ஒரு ‘மகா கலைஞனின்’ திட்டமா அல்லது தற்செயல் நிகழ்வா?

0
நமது பிரபஞ்சம் ஒரு மாபெரும் அதிசயம். அதை வெறும் தற்செயல் என்று கடந்துவிட முடியாது என்பதை நவீன இயற்பியல் நமக்கு உணர்த்துகிறது. விண்வெளியின் ஆழத்தையும் அணுக்களின் நுணுக்கத்தையும் ஆராயும் போது, "கடவுள்" என்ற...

நீதிமன்ற அவமதிப்பு: சட்டத்தரணிக்கு 3 ஆண்டு கடூழிய சிறை.!

0
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதி அரசர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் குறித்த சட்டத்தரணி...

முல்லைத்தீவில் நள்ளிரவில் பயங்கரம்! கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து பெண் மீது தாக்குதல்.!!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (08.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பில் அதிகாலை 1 மணியளவில்,...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு பின்னால் வெடிபொருட்கள் மீட்பு!

0
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய...

இளவாலையில் பட்டப்பகலில் காவாலிகள் அட்டகாசம்! பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே பயங்கர மோதல்.!!

0
யாழ்ப்பாண இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் நிறைவெறியில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில்...

விவசாய நிலத்தில் முதியவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை.!!

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) மாலை பதிவானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் பொரலந்த...

“ஜனநாயகன் திரைப்படம்” வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்

0
நடிகர் இளைய தளபதி விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் திகதி வெளியாக இருந்தது. ஆனால், இந்தப்...

குடும்பத்துடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த நபர் கைது.!!

0
யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு...