மருத்துவ உபகரண கொள்வனவில் ஊழல் : மருத்துவர் கைது!

0
அவுஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட மூவர் 2.8 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான இலங்கை மருத்துவர்...

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீயால் எரிந்த வீடு.!

0
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால், வீடொன்று பகுதியளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து...

முல்லைத்தீவில் காட்டு யானையின் வெறிச்செயல் : இளைஞன் பலி!

0
முல்லைத்தீவில் வயல் காவலில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் யானைதாக்கியதில் பலியான சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் வயலில் அமைக்கப்பட்டிருந்த காவல்...

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவர்.!

0
விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2350 மில்லிக் கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் ஆகிய போதைப் பொருட்களுடன் வேலணையில் இருவர் ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்யப்படுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17)...

தேவாலயத்திற்குள் பாலியல் தொல்லை! பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்.!

0
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரபல ஆடைக்கடையில் பணிபுரிந்த போத்துக்கீசப் பெண்ணை துன்புறுத்திய இலங்கையருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலு தெரியவருகையில், 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பின்...

18 கத்திக்குத்து காயங்கள்: மனைவியை “இரக்கமின்றி” கொன்ற கணவன்.!

0
பிரித்தானியாவில் லிவர்பூல் நகரின் மெர்சிசைடில் உள்ள ஒரு கடையில் தனது பிரிந்து வாழ்ந்த மனைவியை "இரக்கமற்ற தாக்குதலில்" குத்தி படுகொலை கொலை செய்த இலங்கை தமிழர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய...

11 பேருடன் மாயமான விமானம் : மலையில் மோதி விபத்து.!

0
11 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது. இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு...

திருநங்கையுடன் உடைமாற்றும் அறை பகிர்வு: அசௌகரியமாக உணர்ந்த பெண் செவிலியர்கள்.!

0
பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில், திருநங்கை ஒருவருடன் ஒரே உடைமாற்றும் அறையை பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றார்கள் பெண் செவிலியர்கள் சிலர். அந்த வழக்கில், செவிலியர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டார்லிங்டன்...

யாழில் STF சீருடையில் இளைஞர் ரகளை? பொலிஸார் அதிரடி நடவடிக்கை.

0
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கைது நடவடிக்கை நேற்று(16.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்...

சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் பரிசோதகருக்குச் சிறை! மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

0
நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி, கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக...