தோழியுடன் ஓரினச்சேர்க்கை – தடுத்த கணவனை கூலிப்படை வைத்துத் தூக்கிய மனைவி.!!

0
உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள திகார் கிராம்...

கத்தி முனையில் 60 வயதுப் பெண்ணிடம் துணிகரக் கொள்ளை – உறவினர் கைது.!

0
களுத்துறை - மில்லனிய பிரதேசத்தில் தைப்பொங்கல் தினத்தன்று 60 வயதுடைய தனது பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டி 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற மகன் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு...

35 பந்துகளில் 84 ஓட்டங்கள்! சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா.!

0
நாக்பூரில் இன்று(21) நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்துக்கிடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. நாயணசுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இந்தியா முதலில் 20 ஓவர்களில் 7...

மசாஜ் சென்டரில் ஹெரோயின் வியாபாரம் : சிக்கிய யுவதி.!

0
கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவரை, கண்டி பொலிஸார் நேற்று (21) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யுவதி போலிப் பெயரில் முகநூல் கணக்கொன்றை...

குடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!!

0
தெலுங்கானாவில் மனைவியை கொன்று என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி...

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கை! குளவி கூடு கலைந்ததில் 6 பேர் காயம்!!

0
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (21) மதியம் இடம்பெற்றுள்ளது. நல்லதண்ணி பகுதியில் அதிக உஷ்ணம் நிலவிவரும் நிலையில்...

70 ஆயிரம் டாலர் பரிசின் பெயரில் நடந்த மோசடி – பெண் கைது.!

0
பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் ராஜகிரிய, கொஸ்வத்தையைச் சேர்ந்த 40...

முல்லைத்தீவு ஒலிம்பிக் வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை.!

0
பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் இருந்து செல்லும் ஒலிம்பிக் வீதியை அகலித்து புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் கிராமத்தில் வசித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்...

இலங்கை வாகனச் சந்தையில் திடீர் எழுச்சி.!

0
நாட்டின் புதிய வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறையில் டிசம்பர் மாதத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் குறித்த சமீபத்திய கணக்கெடுப்பில், நவம்பரில் 43,810 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள்...

இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவான மாற்றம்.!

0
இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (21.01.2026) நேற்றையதினத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது, பெரும்பாலான வங்கிகளில் விற்பனை விகிதம் ரூ. 312 ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....