மட்டக்களப்பில் மின்வேலியைத் தகர்த்து ஊருக்குள் புகுந்த நூற்றுக்கணக்கான யானைகள்.!!

0
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பட்டியாக நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி...

கொலை வழக்கில் சிக்கிய இரட்டையர்கள்! DNA சோதனையில் தோல்வி.!! கொலையாளி யார்?

0
பிரான்சில் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் இரட்டையர்களான சகோதரர்கள் சிக்கியுள்ள நிலையில், உண்மையான குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. பிரான்சில் 2020ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கொன்றில் ஐந்து பேர் சிக்கினார்கள். அவர்களில்,...

ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு நிலவரம்.!!

0
இலங்கை மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2026 இல் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களால் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன்...

யாழ்.பொன்னாலையில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி.!!

0
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(9) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம்...

முக அழகைக் கெடுக்கும் வாய்ச் சுற்றுக் கருமை – எளிமையான வீட்டு வைத்தியம்!

0
சிலருக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.அதிகப்படியான மெலனின் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள், வறட்சி அல்லது நீரிழப்பு, காப்ஃபைன் அதிகம் அருந்துவது, போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருப்பது காரணமாகும். அந்தவகையில், வாயை...

பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுகள்: ஒரு ‘மகா கலைஞனின்’ திட்டமா அல்லது தற்செயல் நிகழ்வா?

0
நமது பிரபஞ்சம் ஒரு மாபெரும் அதிசயம். அதை வெறும் தற்செயல் என்று கடந்துவிட முடியாது என்பதை நவீன இயற்பியல் நமக்கு உணர்த்துகிறது. விண்வெளியின் ஆழத்தையும் அணுக்களின் நுணுக்கத்தையும் ஆராயும் போது, "கடவுள்" என்ற...

நீதிமன்ற அவமதிப்பு: சட்டத்தரணிக்கு 3 ஆண்டு கடூழிய சிறை.!

0
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதி அரசர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் குறித்த சட்டத்தரணி...

முல்லைத்தீவில் நள்ளிரவில் பயங்கரம்! கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து பெண் மீது தாக்குதல்.!!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (08.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பில் அதிகாலை 1 மணியளவில்,...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு பின்னால் வெடிபொருட்கள் மீட்பு!

0
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய...

இளவாலையில் பட்டப்பகலில் காவாலிகள் அட்டகாசம்! பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே பயங்கர மோதல்.!!

0
யாழ்ப்பாண இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் நிறைவெறியில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில்...