மாணவர்கள் மற்றும் உயர்நிலை பெண்களையும் குறிவைக்கும் போதைப்பொருள் வலையமைப்பு: பின்னணியில் வெளிநாட்டு மூளைகள்.

0
இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

விமானத்தில் இலங்கை பெண்ணிடம் கைவரிசை காட்டிய சீனர் : கட்டுநாயக்கவில் பரபரப்பு.!

0
துபாயிலிருந்து வந்த இலங்கை பயணி ஒருவரிடமிருந்து 1,314,400 ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளைத் திருடிய சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவர் அபுதாபியிலிருந்து...

சுவிட்சர்லாந்தில் பனிக்குள் சிக்கிய சிறுவன்: ஒற்றை கையால் உயிர் தப்பிய அதிசயம்!

0
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த ஒருவர், சற்று தொலைவில் பனிக்குள்ளிருந்து கை ஒன்று எட்டிப்பார்ப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். பனிக்கட்டிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த கை சுவிட்சர்லாந்திலுள்ள Engelberg என்னுமிடத்தில், Matteo Zilla (37) என்பவர் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சற்று தொலைவில்...

Toronto வில் பனிப்பொழிவு; மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது

0
GTA முழுவதும், இந்த குளிர்காலத்தில் இதுவரை பதிவாகக்கூடிய மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, Toronto விற்காக பனிப்பொழிவு குறித்த மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல்...

நன்றி உணர்வை எடுத்தியம்புவதே தைப்பொங்கல் தினம் – ஜனாதிபதி அனுர வாழ்த்து

0
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி. உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக்...

வவுனியாவில் சூடுபிடித்தது பொங்கல் வியாபாரம்

0
வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில்...

பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்!

0
பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் அமைதியான புறநகர்ப் பகுதியில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதை இலங்கை கணவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கையை சேர்ந்த 37 வயதான திசாரா வெரகலகே, ஆரம்பத்தில் தனது...

பிரபல பாடசாலைக்கு மாணவியை சேர்த்துக் கொள்ள லஞ்சம்!

0
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு மாணவியை முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்வதற்காக லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ...

காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய காதலி.!

0
யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர்...

இலங்கையில் 13 நாட்களில் 77 விபத்துக்கள் : 82 பேர் உயிரிழப்பு!

0
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் இடம்பெற்ற 77 விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பெறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார். விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம்...