இலங்கையில் உச்சம் தொட்ட காணிகளின் பெறுமதி! பின்னணியில் இயங்கிவரும் மாபியாக்கள்

0
உலத அளவில் காணி மற்றும் சொத்துக்களை வாங்க முடியாத நகரமாக கொழும்பு அடையாளப்படத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாதுரை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய போன்ற...

64-வது பிறந்தநாளில் 400 சீமெந்து மூட்டைகளைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்.!

0
அம்பாறை - பதியதலாவ (Padiyathalawa)பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது 64 ஆவது பிறந்த நாளை டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கொண்டாடியுள்ளார். பதியதலாவ (Padiyathalawa)பகுதியில் தனியார் வணிக உரிமையாளரான இந்திரசிறி பராக்கிரம...

இலங்கையில் நிபா வைரஸ் அபாயம் உண்டா? மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0
இலங்கைக்குள் 'நிபா' வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 'நிபா' வைரஸ் தொடர்பில்...

6 வயது சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 10, 13 வயது சிறுவர்கள் கைது.!!

0
இந்தியத் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியிலுள்ள பஜன்புரா (Bhajanpura) பகுதியில், 6 வயது சிறுமி ஒருவர் மூன்று சிறுவர்களால் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 18...

செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!

0
செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!   செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலயத்திற்க்கு தரம் ஒன்றில் இணையும் மாணவர்களை வரவேற்கும் முகமாக பாடசாலை சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வு சிறப்பாக 29.01.2025 அதாவது நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்...

பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே சோகம்! விபத்தில் சிக்கி மாணவன் பலி.!

0
உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பதுரலிய பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுரலிய, கம்புராவல...

யாழ்.வடமராட்சி கிழக்கில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

0
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29.1.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மருதங்கேணியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த குறித்த...

4 கிலோ கொகைன் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்.!!

0
கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் இன்று (29) காலை மேற்கு மாகாண வடக்கு...

பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழப்பு.!

0
பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தித்யுள்ளது. கண்டி - ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே மாணவி, பேருந்தில் இருந்து கீழே...

15 வயது சிறுமியைக் காணவில்லை; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

0
மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம்...