சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது.!!

0
சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

சிறிலங்கன் விமான சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, இன்று(07) மற்றும் நாளை(08) நள்ளிரவு 11.59 மணி வரை சில விமான சேவைகளை இரத்து செய்ய சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கட்டுநாயக்கவிலிருந்து...

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ.!!

0
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியதால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம்(07.03.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு...

சிறுநீரின் நிறம் மாற்றமா? சிறுநீரக பிரச்சினையின் எச்சரிக்கை அறிகுறிகள்

0
சிறுநீர் என்பது மனிதர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஒரு திரவ கழிவுப்பொருள் ஆகும். இதன்மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான நீர், யூரியா மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கழிவுகள் ஆகியவை வெளியேற்றப்படும். நம்முடைய...

குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் இவ்வளவு பிரச்னையா?

0
குளிர்காலம் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பேன், ஏசி என எதுவும் இல்லாமல் கடந்த 6 மாதமாக நம்மால் ஒருநாளை கூட கடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. குளிர்காலம் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது....

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு? வலுசக்தி அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கை.!

0
நுரைச்சோலை "லக்விஜய" மின்நிலையத்தின் நிலக்கரி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றது. இவ்வாறு பரப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சு...

முகநூல் விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ். இளைஞன்.!

0
யாழில் சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதிகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் (GAS...

மன்னாரில் 56 இலட்சம் ரூபாய் திருட்டு நகைகளுடன் சிக்கிய 4 பெண்கள்.!!

0
மன்னார் - சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட பல இலட்சம்...

பாதாள உலகக் கும்பல் தலைவனின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு.!

0
'படுவத்தே சாமர' எனப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவனின் மனைவியின் வீட்டை இலக்கு வைத்து இன்று (07) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஜா-எல...

பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை.!

0
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்,...