யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு அறிமுகம்: தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் வருகை…

0
இந்திய தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இந்த வருகையின்போது, தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி...

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து 4 கைதிகள் தப்பிப்பு: விசேட தேடுதல் தொடக்கம்

0
கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) பிற்பகலில் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. புனர்வாழ்வு மையத்தின் பாதுகாப்பு...

வில்பத்து பூங்காவில் உடும்பு வேட்டை: துப்பாக்கியுடன் 61 வயது நபர் கைது.!

0
வில்பத்து தேசிய பூங்காவின் குக்குல்கடுவ பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட உடும்பு மற்றும் துப்பாக்கியுடன் 61 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 02ஆம்...

நுவரெலியாவில் புதிய பல்கலைக்கழகம் கோரிக்கை: மக்கள் சக்தி அமைப்பின் கலந்துரையாடலில் வலியுறுத்தல்.!

0
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று மலையக மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராமன் செந்தூரன் தலைமையில் கொட்டகலை, கெமர்ஷல்...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது.!

0
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இரட்டைபெரியகுளம் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. விசாரணைகளின்படி, விற்பனைக்காக சுமார் 1 கிலோ 970 கிராம்...

மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பு.!!

0
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 04) பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்....

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இரு 19 வயது இளைஞர்கள் பலி.!

0
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை...

ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!

0
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன்...

வவுனியாவில் அதிர்ச்சி: மயானத்தில் புதைந்த சடலத்தின் தலை காணாமல் போனது!

0
வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்: சடலத்திலிருந்து தலை வெட்டி எடுத்த மர்மம்! வவுனியா மாவட்டத்தின் மகாறம்பைக்குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு அகால மரணம் அடைந்த...

குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு – கந்தளாயில் அதிர்ச்சி!

0
கந்தளாய் பகுதியில் இளைஞன் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பேராற்று வெளி ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த இளைஞன் ஒருவர் துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்...