குடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!!

0
தெலுங்கானாவில் மனைவியை கொன்று என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி...

வாலிபரின் செல்போனில் நூற்றுக்கணக்கான பெண்களின் படங்கள் – ‘சீரியல் கில்லரா’?

0
இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவரின் மொபைலில் இருந்த பெண்களின் புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் கோவாவிலுள்ள வீடு ஒன்றில்...

மருத்துவ வரலாற்றில் அதிர்ச்சி! ஆணுக்குக் கருப்பை இருப்பதாக வெளிவந்த அறிக்கை.!!

0
இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் 47 வயதுடைய ஆண் ஒருவருக்குக் கருப்பை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிரஞ்சன் பிரஜாபதி என்ற 47 வயதுடைய ஆண் ஒருவர் வயிற்று வலி மற்றும்...

தலைகளில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் – பிஞ்சுகள் உட்பட 5 பேர் பலி!

0
உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌஷிக் விஹார்...

மனைவியின் கண்டிப்பால் உயிரை மாய்த்துக் கொண்ட புதுமாப்பிள்ளை.!

0
நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் சவேரியார்பாளையத்தை சேர்ந்த 22 வயது இளைஞன்...

ஸ்பெயினில் கோர இரயில் விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!

0
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே...

கத்திக்குத்துக்கு இலக்காகிய சிறுவன் : சம்பவ இடத்திலேயே பலி.!

0
பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாலை பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு(Guildford) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மாலை 6.10 மணியளவில் ஸ்டோக் பூங்காவிற்கு...

16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் – அதிரடியாக கைது செய்யப்பட்ட கும்பல்!.

0
  மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். பாகிஸ்தான்...

தீயில் கருகி 21 உயிர்பலி – பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்

0
பாகிஸ்தான், கராச்சி நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் ஒரு தீயணைப்பு வீரரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து...

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஆசையா? நாசாவின் புதிய திட்டம் – இன்றே பதிவு செய்யுங்கள்!

0
நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம், பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி விண்ணப்பிக்கப்படும் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறப்பு SD கார்டில் (SD Card) சேமிக்கப்படவுள்ளது. இதனையடுத்து...