அமெரிக்காவை எச்சரித்த ஈரான் – பேச்சுவார்த்தைக்குப் பின் என்ன நடக்கிறது?

0
ஈரான் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்க்கப்படும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சனிக்கிழமை, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கும்...

சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியவருடன் உலகத் தலைவர்களின் புகைப்படங்கள்.!!

0
உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் என மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செய்த குற்றங்கள் இன்று உலகையே தலைகுனிய வைத்துள்ளன. அமெரிக்க நிதி...

தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் – பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?

0
பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு...

இலங்கை, வியட்நாம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தென்கொரிய ஆளுநரின் கருத்து

0
தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து...

போதைப்பொருள் விற்பனையில் தென்னிந்திய நடிகைகள் கைது.!!

0
சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...

திருமணச் செலவில் கனவு இல்லம் கட்டிய புத்திசாலி தம்பதி.!!

0
ஆடம்பரமான திருமணம் மண்டபம் ஒரு கொண்டாட்டத்திற்காக செலவு செய்யும் இந்த காலத்தில் ஒரு தம்பதி புத்திசாலித்தனமாக செயற்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் ஒரு நாள் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட...

சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம்.!!

0
மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக சிறுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு...

மசூதியில் தற்கொலைத் தாக்குதல்; 31 பேர் பலி, பல நூறு பேர் காயம்!!

0
பாகிஸ்தான் மசூதியில் கொடூரமான தற்கொலைத் தாக்குதல், 31 பேர் பலி, பல நூறு பேர் காயம்!! பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட...

காதல் மற்றும் பக்தியின் உச்சம்! ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை கோவிலுக்கு அழைத்து வந்த கணவர்.!

0
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக் தாலுகாவின் சிஞ்சோலி கிராமத்தில் மாயக்கா தேவி கோவில் உள்ளது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து...

காதல் வெறியா? வன்முறையா? ஆசிரியையின் உதடுகளைத் துண்டித்த 12-ம் வகுப்பு மாணவன்.!

0
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 12 ஆம்...