பெண்ணின் காதலனை சிறுநீர் குடிக்க வைத்து சித்திரவதை செய்த குடும்பத்தினர்.!

0
காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த சோனு எனும் 18...

உகாண்டா தேர்தல் நிறைவு; ஏழாவது முறையாக முசேவேனி வெற்றி!

0
உகாண்டா தேர்தல் முடிவுகளின் படி  71 சதவீத வாக்குகளைப் பெற்று யோவேரி முசேவேனி வெற்றி பெற்றுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81...

ரொறண்டோவில் பனி அகற்றும் பணி தீவிரம்; சாரதிகள் அவதானம்!

0
Toronto மற்றும் தெற்கு Ontario பகுதிகளை கடந்த சில தினங்களில் தாக்கிய கடும் பனிப்புயலைத் தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் இன்னும் பனி அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில்,...

மருத்துவ உபகரண கொள்வனவில் ஊழல் : மருத்துவர் கைது!

0
அவுஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட மூவர் 2.8 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான இலங்கை மருத்துவர்...

தேவாலயத்திற்குள் பாலியல் தொல்லை! பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்.!

0
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரபல ஆடைக்கடையில் பணிபுரிந்த போத்துக்கீசப் பெண்ணை துன்புறுத்திய இலங்கையருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலு தெரியவருகையில், 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பின்...

18 கத்திக்குத்து காயங்கள்: மனைவியை “இரக்கமின்றி” கொன்ற கணவன்.!

0
பிரித்தானியாவில் லிவர்பூல் நகரின் மெர்சிசைடில் உள்ள ஒரு கடையில் தனது பிரிந்து வாழ்ந்த மனைவியை "இரக்கமற்ற தாக்குதலில்" குத்தி படுகொலை கொலை செய்த இலங்கை தமிழர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய...

11 பேருடன் மாயமான விமானம் : மலையில் மோதி விபத்து.!

0
11 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது. இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு...

திருநங்கையுடன் உடைமாற்றும் அறை பகிர்வு: அசௌகரியமாக உணர்ந்த பெண் செவிலியர்கள்.!

0
பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில், திருநங்கை ஒருவருடன் ஒரே உடைமாற்றும் அறையை பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றார்கள் பெண் செவிலியர்கள் சிலர். அந்த வழக்கில், செவிலியர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டார்லிங்டன்...

ஒரே அறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவிகள் : தற்கொலையா? கொலையா?

0
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பயிற்சிக்கு...

9 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை – காதலன் உட்பட 4 பேர் மீது...

0
இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாடசாலைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும்...