ஈரான் தாக்குதல் எதிரொலி : மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியது சவுதி.!

0
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தனது ராஸ் தானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சவுதி அரேபியா திங்களன்று மூடியது இரண்டு ட்ரோன்கள் சுத்திகரி்பு நிலையப்பகுதியில் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு எண்ணெய்...

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டார்.!

0
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவும்(வயது78)( Mansoureh Khojaste Bagherzadeh) கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு.!

0
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் பதற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் அறிவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலையாப்பு பணியகம் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. +94 704776008 என்ற இலக்கம் 24 மணிநேரமும்...

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

0
ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான ஈரானியர்களைப் போல நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று...

பற்றியெரியும் மத்திய கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் நிலை.!!

0
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஆரம்பித்த தாக்குதல்களால் இன்று உலகமே பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளன . இத்தாக்குதலில் ஈரான் அதிஉச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு...

காதலன் கைவிட்டதால் கசந்த வாழ்க்கை; 21 வயது யுவதியின் விபரீத முடிவு.!

0
தெலுங்கானாவில் யூடியூபரும் கல்லூரி மாணவியுமான 21 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பானு...

யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகன்.

0
யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு தாமரசேரி சேர்ந்த பாகன் சைனுதீன், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் யானை...

தேர்வு அறையில் வயிற்று வலி.. கழிவறையில் குழந்தை! – 15 வயது மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி.!

0
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது சிறுமி ஒருத்தி குழந்தை பெற்றெடுத்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுத்தேர்வின்போது குழந்தை பெற்றெடுத்த சிறுமி மத்தியப்பிரதேசத்திலுள்ள தார் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் செவ்வாயன்று 15 வயது சிறுமி...

AI தொழில்நுட்பம் மூலம் போலியான கடத்தல் – மகனை மீட்க பணத்தை இழந்த குடும்பம்.!

0
AI தொழில்நுட்பம் மூலம் போலியான கடத்தல் வீடியோவை உருவாக்கி, பெற்றோரிடம் பணமோசடி நடைபெற்றுள்ளது. பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு சென்ற மகன் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு விடயங்களில் பலன் அளித்தாலும், மோசடியாளர்கள் அதை பயன்படுத்தி...

மணமகனின் கண் எதிரே மணப்பெண்ணைச் சுட்ட முன்னாள் காதலன்.!

0
பிகாரில் திருமண மேடையில் மாப்பிள்ளையுடன் நின்றிருந்த மணப்பெண்ணை முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. பிகார் மாநிலம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பக்சர் பகுதியில் ஆர்த்தி என்பவருக்கு அதே பகுதியைச்...