மாமனார், மாமியாரை சூட்சமமாக கொன்ற வைத்தியர் ; மருத்துவ அறிவால் நேர்ந்த கொடூரம்.!!

0
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் நிகழ்ந்த முதிய தம்பதியின் மர்ம மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட இரட்டைக்கொலையாக உருவெடுத்துள்ளது. 78 வயதான சந்திரப்பா மற்றும் அவரது மனைவி ஜெயம்மா ஆகியோர் தங்கள்...

திருமண விழாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 7 பேர் உடல் சிதறிப் பலி.!

0
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் தற்கொலைப்படைத் தாக்குதல் இடம்பெற்றதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 25-க்கும் மேற்பட்டோர்...

ஒரு லீட்டர் பெற்றோலின் விலை ரூ.2 மட்டும் தான்… எந்த நாட்டில் தெரியுமா?

0
உலகத்தில் எண்ணை வளம் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் ஒரு நாட்டில் மட்டும் பெற்றோலின் விலை ரூபாய் 2 ஆக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளைக் கொன்ற தாய்! நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்.!

0
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற தாய் மற்றும் அவரது காதலனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயது பெண் ஒருவருக்கு...

மகளின் திருமணத்திற்காக 25 இலட்சத்தில் வெள்ளி அழைப்பிதழ்! தந்தையின் பிரமிக்க வைக்கும் அன்பு.

0
தனது மகளின் திருமணத்தை மறக்கமுடியாததாக மாற்றுவதில் ஒரு தந்தை காட்டிய அன்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஷிவ் ஜோஹ்ரி தனது மகள் ஸ்ருதி ஜோஹ்ரியின் திருமணத்திற்காக 3 கிலோ தூய வெள்ளியைப் பயன்படுத்தி...

அகதியாகச் சென்று ஆளுநரான கோண்டாவில் இளைஞன்! சுவிஸ் அரசியலில் முத்திரை பதித்த தமிழர்.!

0
சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) நகர மாநிலத்தின் தலைவராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று (20) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதிலியாக...

தோழியுடன் ஓரினச்சேர்க்கை – தடுத்த கணவனை கூலிப்படை வைத்துத் தூக்கிய மனைவி.!!

0
உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள திகார் கிராம்...

குடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!!

0
தெலுங்கானாவில் மனைவியை கொன்று என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி...

வாலிபரின் செல்போனில் நூற்றுக்கணக்கான பெண்களின் படங்கள் – ‘சீரியல் கில்லரா’?

0
இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவரின் மொபைலில் இருந்த பெண்களின் புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் கோவாவிலுள்ள வீடு ஒன்றில்...

மருத்துவ வரலாற்றில் அதிர்ச்சி! ஆணுக்குக் கருப்பை இருப்பதாக வெளிவந்த அறிக்கை.!!

0
இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் 47 வயதுடைய ஆண் ஒருவருக்குக் கருப்பை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிரஞ்சன் பிரஜாபதி என்ற 47 வயதுடைய ஆண் ஒருவர் வயிற்று வலி மற்றும்...