ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

0
கல்வி சீர்திருத்தப் பிழைகள் – ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? கையொப்பங்களை  சேகரிக்கிறது எதிர்கட்சி. தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த கல்வி சீர்திருத்தங்களில் மாணவர்களின் மனநிலைக்கு பொருத்தமற்ற பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், பாடஅலகுத்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை..

0
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை.. சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தொழில் அமைச்சின்...

வவுனியா முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தேசிய வேலைத்திட்டம்!

0
பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் பேரிடர் சூழ்நிலைக்கு பிந்தைய சுகாதார அபாயங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (08)...

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய நம்பிக்கை 

0
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய நம்பிக்கை சமீபத்தில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் புதிய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு...

பதவியை துறந்துவிட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற நகரபிதா!

0
பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச ராஜினாமா. இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட தேவைகளின் காரணமாக பதவி விலகுவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்....

திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் ட்விஸ்ட்!

0
திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் ட்விஸ்ட்! தமிழக அரசியல் சூழலை பரபரப்பாக்கும் வகையில், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறது என்ற கேள்விக்குப் பதிலாக—அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எடுத்த முடிவு...

கிளிநொச்சியில் – விலை, கூலி, சேவைக்கட்டணம் குறித்து ஆய்வு!

0
கிளிநொச்சியில் 2026ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபரும் துணைத் தலைவருமான...

சட்டவிரோத மது அருந்திய ஐவர் உயிரிழப்பு; வென்னப்புவவில் சம்பவம்!

0
வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகம்: 5 பேர் உயிரிழப்பு மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்னப்புவ – மாரவில பகுதியில், சட்டவிரோத மதுபானம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று...

கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது!

0
இந்தியப் பிரஜைகள் 50 கிலோ குஷுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது. கட்டுநாயக்கா இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (தேதி) நடத்தப்பட்ட தீவிரப் சோதனையில் மூன்று இந்தியப் பிரஜைகள் சுமார் 50...

புதைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்பு!

0
வாகரையில் புதைக்கப்பட்டிருந்த பு*லிகளின் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.   மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் கடந்த யுத்த காலத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பெருமளவான வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...