புதிய ஆண்டில் பாரளுமன்றை கூட்டுவது தொடர்பில் தீர்மாணம்!

0
புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 6 இல் பாராளுமன்றம் ஜனவரி 6 முதல் 9 வரை கூடும் 2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ சபாநாயகர்...

வவுனியாவில் அவசரமாக கூடிய ஜனநாயக கூட்டணி! நகரும் அரசியல் களம்?

0
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்! ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் (சங்கு) கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார்,...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

0
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது! இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 237 விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையும் காவல்துறையினரும் இணைந்து...

தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகளில் அடுத்தகட்ட நகர்வு ஒஸ்லோவில் முன்னணி

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டம் — நோர்வே, ஒஸ்லோவில் புலம்பெயர் மக்களுடன் சந்திப்பு | 04.01.2026   தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான அடுத்தகட்ட அரசியல் நகர்வாக,...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது மாநாடு

0
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு நேற்று சாவகச்சேரி நகரசபையின் பொன் விழா மண்டபத்தில் சிறப்பாக ஆரம்பமானது. மாநாட்டின் தொடக்க நிகழ்வாக, கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள்விளக்கு ஏற்றி நிகழ்வு முறையாகத் தொடங்கப்பட்டது....

பணிகளை தொடங்கியது செட்டிகுளம் பிரதேச செயலகம்!

0
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக, 01.01.2026 வியாழக்கிழமை அன்று பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு,...

யானை தாக்கியதில்; வயல் காவலில் இருந்த இளைஞன் ப*லி!

0
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்-தேறாங்கண்டல் கிராமத்தில் வயல் காவலில் இருந்த இளைஞன் ஒருவரை  யானை தாக்கியதில் நேற்றிரவு(16.01) உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பதட்டத்தில் சர்வதேசம். அமரிக்கவுக்கு ஈரானிய உயர்மட்டம் கடும் எச்சரிக்கை!

0
ஈரான் விவகாரத்தில் தலையிட்டால் அமெரிக்காவிற்கு அழிவு – ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் கடும் எச்சரிக்கை ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது அமெரிக்காவிற்கே அழிவை ஏற்படுத்தும் என ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் கடுமையாக...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை விபத்து!

0
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் அருகில் காலை விபத்து! புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கனுவா பகுதிக்கு அருகில் இன்று (12) காலை கடுமையான விபத்து ஒன்று...

செட்டிகுளம் பிரதேச சபையில் புத்தண்டில் நடந்த நிகழ்வு.

0
2026 ஆம் ஆண்டிற்கான செட்டிகுளம் பிரதேசசபையின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வானது எமது சபையின் கெளரவ தவிசாளர் திரு.தாஜித்தீன் முகமது இம்தியாஸ் அவர்களினது தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.