ரொறண்டோவில் பனி அகற்றும் பணி தீவிரம்; சாரதிகள் அவதானம்!

0
Toronto மற்றும் தெற்கு Ontario பகுதிகளை கடந்த சில தினங்களில் தாக்கிய கடும் பனிப்புயலைத் தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் இன்னும் பனி அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில்,...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை விபத்து!

0
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் அருகில் காலை விபத்து! புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கனுவா பகுதிக்கு அருகில் இன்று (12) காலை கடுமையான விபத்து ஒன்று...

யாழில் காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது!!

0
யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . கடந்த...

புதிய ஆண்டில் பாரளுமன்றை கூட்டுவது தொடர்பில் தீர்மாணம்!

0
புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 6 இல் பாராளுமன்றம் ஜனவரி 6 முதல் 9 வரை கூடும் 2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ சபாநாயகர்...

கனடாவில் கனரக வாகனம் மோதி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

0
கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான திருமதி.ராஜகாந் அனுஷா (வயது-35)...

பிரதமருக்கு எதிரான பிரேரணை- தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கயேந்திரகுமார்.

0
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியாவிற்கு எதிரான அவதூறு பிரசாரங்களை கண்டிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரதமர் மற்றும் தனது கட்சியின் முக்கியஸ்தராகவும், கல்வி அமைச்சராகவும் செயற்படும் ஹரிணி அமரசூரியாவுடன் (Harini Amarasuriya) தமது அமைப்புக்கும் தமக்கும்...

செட்டிகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு; வேலைத்திட்டம்

0
பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு – மூன்று நாள் வேலைத்திட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில். 2026.01.09 அன்று வெங்கலச்செட்டிகுளம் பரதேசசபையினரோடு இணைந்து  பிரதேச சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து செட்டிகுளம் பகுதியின்...

செட்டிகுளம் பிரதேச சபையில் புத்தண்டில் நடந்த நிகழ்வு.

0
2026 ஆம் ஆண்டிற்கான செட்டிகுளம் பிரதேசசபையின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வானது எமது சபையின் கெளரவ தவிசாளர் திரு.தாஜித்தீன் முகமது இம்தியாஸ் அவர்களினது தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது!

0
இந்தியப் பிரஜைகள் 50 கிலோ குஷுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது. கட்டுநாயக்கா இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (தேதி) நடத்தப்பட்ட தீவிரப் சோதனையில் மூன்று இந்தியப் பிரஜைகள் சுமார் 50...

புத்தாண்டில் மனைவியை கொலை செய்த கணவன்.. களுத்துறையில் நேர்ந்த கொடூரம்.!!

0
களுத்துறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினமான நேற்று காலை தெல்பாவத்தை, மஹாகம பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது...