இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின்...

வவுனியா முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தேசிய வேலைத்திட்டம்!

0
பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் பேரிடர் சூழ்நிலைக்கு பிந்தைய சுகாதார அபாயங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (08)...

Toronto வில் பனிப்பொழிவு; மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது

0
GTA முழுவதும், இந்த குளிர்காலத்தில் இதுவரை பதிவாகக்கூடிய மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, Toronto விற்காக பனிப்பொழிவு குறித்த மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்.!!

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இந்த மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலில், உலகச் சந்தை நிலவரங்களின்...

உகாண்டா தேர்தல் நிறைவு; ஏழாவது முறையாக முசேவேனி வெற்றி!

0
உகாண்டா தேர்தல் முடிவுகளின் படி  71 சதவீத வாக்குகளைப் பெற்று யோவேரி முசேவேனி வெற்றி பெற்றுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81...

சுயதொழில் வளர்ச்சிக்கான – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நடவடிக்கை

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – வாழ்வாதார உதவி திட்டம் நடைமுறைப்படுத்தல்.   பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் சொந்த நிதி...

மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடு செய்ய முன்வரவேண்டும்..!

0
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்..! பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு...

புத்தாண்டில் மனைவியை கொலை செய்த கணவன்.. களுத்துறையில் நேர்ந்த கொடூரம்.!!

0
களுத்துறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினமான நேற்று காலை தெல்பாவத்தை, மஹாகம பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது...

கழிவகற்றல் முறையை நவீனமயப்படுதுகிறது நல்லூர் பிரதேச சபை.

0
நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றல் முகாமைத்துவம் முழுமையாக இலத்திரனியல் மயமாகிறது நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாடுகளை முற்றாக இலத்திரனியல் மயப்படுத்தும் செயல்திட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் அவர்களினால்...

தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கு வீதிகளின் திருத்த பணிகள்!!

0
வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் நேற்று (01.01.2026)...