கல்வி சீர்திருத்த விவகாரம்; சத்தியாக்கிரகத்தை முடித்துக்கொண்டார் – விமல்வீரவம்ச

0
கல்வி அமைச்சு முன்பாக நேற்று முதல் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீர்திருத்தங்களை உடனடியாக வாபஸ்...

தமிழக வலைப்பந்தாட்ட பயிற்சியாளராக – மன்னார் மங்கை

0
மன்னார்க்குப் பெருமை: தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கிரிஜா அருள்பிரகாசம் நியமனம்! இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம்,...

முரசுமோட்டைப் பகுதியில் விபத்து; நால்வர் ப*லி ஒருவர் படுகாயம்

0
பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதி இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து! காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலே பலி! ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்...

செட்டிகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு; வேலைத்திட்டம்

0
பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு – மூன்று நாள் வேலைத்திட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில். 2026.01.09 அன்று வெங்கலச்செட்டிகுளம் பரதேசசபையினரோடு இணைந்து  பிரதேச சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து செட்டிகுளம் பகுதியின்...

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! கம்பஹா மாவட்டத்தில் அதிக நோயாளர்கள்

0
டெங்கு அலர்ட் – இலங்கையில் அதிகரிக்கும் நோய்த்தொற்று! சமீபத்திய இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்கள் அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2026 ஆரம்பம் முதல்...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை விபத்து!

0
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் அருகில் காலை விபத்து! புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கனுவா பகுதிக்கு அருகில் இன்று (12) காலை கடுமையான விபத்து ஒன்று...

சீன அமைச்சர் திடீர் இலங்கை விஜயம்: புதிய முதலீடுகள் பேசப்படும்?

0
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வருகை – முதலீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை. சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12)...

தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை உறுதியாக நிற்பது அனைவரினதும் கடமை! சட்டதரணி யோதிலிங்கம்.

0
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரை அகற்றப்படும் வரை போராட்டத்தை உறுதியுடன் தொடர்வது தமிழ் மக்களின் பொது கடமையாகும் என அரசியல் ஆய்வாளர் மற்றும் சட்டதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்...

அம்பாறையில் கடலரிப்பு அதிகரிப்பு: வாழ்வாதாரம் பாதிப்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்...

சுயதொழில் வளர்ச்சிக்கான – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நடவடிக்கை

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – வாழ்வாதார உதவி திட்டம் நடைமுறைப்படுத்தல்.   பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் சொந்த நிதி...