கனடாவின் ஒன்ரோரியோவில் அதிகரித்த பனிப்பொழிவு; அதிகவிபத்துக்கள் பதிவாகிறது

0
கனடாவின் ஒன்ராரியோ பிராந்தியத்தில் நேற்று இரவு முதல் அதிக பனிப்பொழிவு தொடர்வதனால் அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிப் பொழிவு நிலைமை காணப்படுவதாகவம்...

மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

0
மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்! மன்னார் பேசாலை கடற்கரையில் இன்று (15.01.2026) கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. குளிக்கச் சென்ற சிறுவர்கள்...

தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 இல் கிட்டுப்பூங்கவில் நடைபெற ஏற்பாடு

0
வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 அன்று போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வங்கக்கடலில் உயிர்நீத்த தளபதி கிட்டு உள்ளிட்ட பத்து வீரர்களின்...

Toronto வில் பனிப்பொழிவு; மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது

0
GTA முழுவதும், இந்த குளிர்காலத்தில் இதுவரை பதிவாகக்கூடிய மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, Toronto விற்காக பனிப்பொழிவு குறித்த மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல்...

நன்றி உணர்வை எடுத்தியம்புவதே தைப்பொங்கல் தினம் – ஜனாதிபதி அனுர வாழ்த்து

0
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி. உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக்...

வவுனியாவில் சூடுபிடித்தது பொங்கல் வியாபாரம்

0
வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில்...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

0
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது! இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 237 விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையும் காவல்துறையினரும் இணைந்து...

பிரித்தானியா செல்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்

0
பிரித்தானியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குடிவரவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய விசா ஸ்டிக்கர் முறையை நீக்கி, முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 'eVisa'...

போக்குவரத்து பொலிசாரின் செயல்; அதிருப்தியில் வவுனியா மக்கள்

0
வவுனியா நீதிமன்றம் முன்பாக விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் போக்குவரத்து பொலிசார்.   வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிசார் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்...

நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

0
சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்! சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம்...