ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது மாநாடு

0
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு நேற்று சாவகச்சேரி நகரசபையின் பொன் விழா மண்டபத்தில் சிறப்பாக ஆரம்பமானது. மாநாட்டின் தொடக்க நிகழ்வாக, கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள்விளக்கு ஏற்றி நிகழ்வு முறையாகத் தொடங்கப்பட்டது....

இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

0
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின்...

வவுனியாவில் அவசரமாக கூடிய ஜனநாயக கூட்டணி! நகரும் அரசியல் களம்?

0
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்! ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் (சங்கு) கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார்,...

பாடப்புத்தக விநியோகம்; கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

0
பாடப்புத்தக விநியோகம் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு கடந்த வருடம் தரம் ஆறு மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களை இந்த வருடம் தரம் ஆறு மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு (MOE)...

கொழும்பிலிருந்து புறப்பட்ட பேரூந்து குடைசாய்ந்து விபத்து; சாரதி உயிரிழப்பு

0
இன்று காலை (18) 06.30 மணியளவில் கொழும்பில் இருந்து வெளிமடைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல...

உகாண்டா தேர்தல் நிறைவு; ஏழாவது முறையாக முசேவேனி வெற்றி!

0
உகாண்டா தேர்தல் முடிவுகளின் படி  71 சதவீத வாக்குகளைப் பெற்று யோவேரி முசேவேனி வெற்றி பெற்றுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81...

ரொறண்டோவில் பனி அகற்றும் பணி தீவிரம்; சாரதிகள் அவதானம்!

0
Toronto மற்றும் தெற்கு Ontario பகுதிகளை கடந்த சில தினங்களில் தாக்கிய கடும் பனிப்புயலைத் தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் இன்னும் பனி அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில்,...

யானை தாக்கியதில்; வயல் காவலில் இருந்த இளைஞன் ப*லி!

0
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்-தேறாங்கண்டல் கிராமத்தில் வயல் காவலில் இருந்த இளைஞன் ஒருவரை  யானை தாக்கியதில் நேற்றிரவு(16.01) உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன்.

0
இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன். கடந்த மாதம் டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் நிலையமொன்றிற்கு பார்வையிட சென்ற தேசிய...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை…! 3 வர்த்தகர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

0
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை...! 3 வர்த்தகர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த ஜா-எல மற்றும் கந்தானை பகுதிகளைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்களுக்கு...