இரத்த சிவப்பு முதல் சந்திர கிரகணம் : 2026இன் மார்ச்சில்..

0
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வானியல் தரவுகளின்படி,...

உலகத்தில் ஆண்களே இல்லாத தீவு

0
உலகத்தில் பெண்கள் மட்டும் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே தீவு இருப்பது உங்களில் யாருக்கு தெரியும். பின்லாந்தின் பால்டிக் கடலில் அமைந்துள்ள சூப்பர்ஷீ (SuperShe) தீவு, உலகில் ஆண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லாத,...

வரதட்சணை கொடுமை ; 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

0
இந்தியாவில் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் பட்டுல், கணவர் குடும்பத்தினரின் வரதட்சணை தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டுலுக்கும், உத்தரபிரதேச மாநிலம்...

ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை!!

0
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானை ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் 1 முதல் 9 ஆம் திகதி வரை மேற்கு சிங்பூம் பகுதியில்...

இறப்பே இல்லாத நகரம்; எங்குள்ளது தெரியுமா?

0
  உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது....

பாதுகாப்பில்லாத ஹொட்டல்கள் ; தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்!!

0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த தம்பதியர், அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் தனியுரிமை மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு...

இலங்கை புதிய அரசியலமைப்பு: தமிழர் உரிமை காக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0
இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் – தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக, அந்நாட்டின் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் ஸ்டாலினை சந்தித்து...

கனடாவில் தொழிலாளர்களை துன்புறுத்திய தமிழ் கடை உரிமையாளர்கள் – சிறைத்தண்டனை

0
கனடாவில் புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்திய 3 உணவக உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை. கனடாவின் அல்பெர்டா மாகாணம், கல்கரியில் உள்ள மூன்று உணவக உரிமையாளர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால்...

கணவரின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி ; பதற வைக்கும் பின்னணி!!

0
அசாம் மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்த கணவனின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர்கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில்...

அமெரிக்க கப்பலை கைப்பற்றியது – ரஷ்யா கண்டணம்

0
கரீபியன் கடற்பரப்பில் இருந்த Olina என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் திடீர் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியுள்ளது. “குற்றவாளிகளுக்கு எந்த பாதுகாப்பு இடமும் இல்லை” என்ற உத்தரவின் கீழ் நடைபெற்ற இந்த நடவடிக்கை,...