தலைகளில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் – பிஞ்சுகள் உட்பட 5 பேர் பலி!

0
உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌஷிக் விஹார்...

மனைவியின் கண்டிப்பால் உயிரை மாய்த்துக் கொண்ட புதுமாப்பிள்ளை.!

0
நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் சவேரியார்பாளையத்தை சேர்ந்த 22 வயது இளைஞன்...

ஸ்பெயினில் கோர இரயில் விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!

0
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே...

கத்திக்குத்துக்கு இலக்காகிய சிறுவன் : சம்பவ இடத்திலேயே பலி.!

0
பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாலை பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு(Guildford) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மாலை 6.10 மணியளவில் ஸ்டோக் பூங்காவிற்கு...

16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் – அதிரடியாக கைது செய்யப்பட்ட கும்பல்!.

0
  மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். பாகிஸ்தான்...

தீயில் கருகி 21 உயிர்பலி – பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்

0
பாகிஸ்தான், கராச்சி நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் ஒரு தீயணைப்பு வீரரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து...

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஆசையா? நாசாவின் புதிய திட்டம் – இன்றே பதிவு செய்யுங்கள்!

0
நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம், பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி விண்ணப்பிக்கப்படும் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறப்பு SD கார்டில் (SD Card) சேமிக்கப்படவுள்ளது. இதனையடுத்து...

இசைஞானி இளையராஜாவுக்கு மற்றுமொரு மகுடம்!

0
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா 'பத்மபாணி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும், மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்படவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதில், கலைத் துறையில்...

இரும்புப் பெட்டிக்குள் எலும்புத் துண்டுகள் : கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்.!

0
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி மாவட்டம் ஐ.டி.ஐ. பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பிரீத்தி...

பேருந்தில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் வெளியிட்ட வீடியோ.!!

0
தமிழ்நாட்டின் கேரளா மாநிலத்தில், பேருந்தில் தன்னை ஒருவர் தவறாகத் தொட்டதாக பெண்ணொருவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த ஆண் தன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கேரளாவில் பேருந்தில்...