இலங்கை, வியட்நாம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தென்கொரிய ஆளுநரின் கருத்து

0
தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து...

போதைப்பொருள் விற்பனையில் தென்னிந்திய நடிகைகள் கைது.!!

0
சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...

திருமணச் செலவில் கனவு இல்லம் கட்டிய புத்திசாலி தம்பதி.!!

0
ஆடம்பரமான திருமணம் மண்டபம் ஒரு கொண்டாட்டத்திற்காக செலவு செய்யும் இந்த காலத்தில் ஒரு தம்பதி புத்திசாலித்தனமாக செயற்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் ஒரு நாள் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட...

சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம்.!!

0
மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக சிறுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு...

மசூதியில் தற்கொலைத் தாக்குதல்; 31 பேர் பலி, பல நூறு பேர் காயம்!!

0
பாகிஸ்தான் மசூதியில் கொடூரமான தற்கொலைத் தாக்குதல், 31 பேர் பலி, பல நூறு பேர் காயம்!! பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட...

காதல் மற்றும் பக்தியின் உச்சம்! ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை கோவிலுக்கு அழைத்து வந்த கணவர்.!

0
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக் தாலுகாவின் சிஞ்சோலி கிராமத்தில் மாயக்கா தேவி கோவில் உள்ளது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து...

காதல் வெறியா? வன்முறையா? ஆசிரியையின் உதடுகளைத் துண்டித்த 12-ம் வகுப்பு மாணவன்.!

0
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 12 ஆம்...

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் பலி.!!

0
இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு...

தேனிலவில் கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி!!

0
ராஜஸ்தானில் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் ஆசிஷ் மற்றும் அஞ்சு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீகங்காநகர் பகுதியில் தம்பதி ஒருவர்...

கனடா இலஙகை துணை தூதரகம் முன் இனத்தின் சுதந்திரத்திற்கான போராட்டம்!

0
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் – கனடா துணை தூதரகம் முன்பு ஈழத்தமிழர் போராட்டம் டொராண்டோ | கனடா பிப்ரவரி 4, 2026 ஈழத் தமிழர்களின் நிலம் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் இருப்பதை உலக சமூகத்திற்குத் தெரிவிக்கும் நோக்கில், “ஈழம்...