“சிகாடா” புதிய கொவிட் மாற்றம்: 23 நாடுகளில் பரவல் – WHO கண்காணிப்பு எச்சரிக்கை.!!

0
உலகளவில் கொவிட் தொற்று மீண்டும் கவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சிகாடா” (Cicada) எனப்படும் புதிய கொவிட் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் வகையை உலக சுகாதார...

‘எக்ஸ்’ மீது போலீஸ் வழக்கு – பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்.!!

0
திருவனந்தபுரத்தில், பிரதமர் மற்றும் தேர்தல் ஆணையத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ பரவிய சம்பவம் தொடர்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மீது கேரள சைபர் குற்றப்பிரிவு...

தாய் கொலை: காதலனுடன் சேர்ந்து சிறுமி சடலத்தை வீட்டில் புதைத்த அதிர்ச்சி சம்பவம்.!!

0
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, சடலத்தை வீட்டுக்குள் புதைத்த சிறுமி ஒருவர் ஒரு ஆண்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு வேலை தொழிலாளியான அஞ்சு கடந்த ஆண்டு...

மீன் செதில்களில் இருந்து செயற்கை கருவிழி: கண் மருத்துவத்தில் புதிய புரட்சி!

0
இன்னும் பல கட்ட பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், இந்த கண்டுபிடிப்பு கண் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் கண் மருத்துவத் துறையில் முக்கிய முன்னேற்றமாக,...

GenAI பெண்கள் வேலைகளை அதிக ஆபத்துக்களுக்கு உட்படுத்துகிறது – சர்வதேச தொழிலாளர் நிறுவனம் எச்சரிக்கை.!

0
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) பெண்கள் ஆண்களை விட அதிக பணியிட அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) வெளியிட்ட புதிய அறிக்கை குறிப்பிடுகிறது. தானியக்க மயமாக்கப்படும் பணிகளில்...

தூங்கிக் கொண்டிருந்த தோழியின் 20 சவரன் நகை திருடிய பெண் கைது.!

0
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், ஒரே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகராஜன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (58), சம்பவம் நடந்த நாளில் வெளியில்...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் மோசடி: கணவன், மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை.!

0
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் பணம் மோசடி செய்த தம்பதிக்கு எதிரான வழக்கில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IV செவ்வாய்க்கிழமை (24)...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் கணிசமான சரிவு.!

0
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பீப்பாய் WTI மசகு எண்ணெய் விலை 88.27 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது, இது 4.42...

பிள்ளைகளைக் கடத்திவிட்டு 15 ஆண்டுகள் தப்பியோடிய தாய் கைது.!

0
கனடாவின் நியூமார்க்கெட் பகுதியில் இருந்து தனது இரு மகன்களை 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திய எடிட்டா உஸ்டாஸ்ஸெவ்ஸ்கா வாட்கின்ஸ் (52) ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டு, தற்போது கனடாவுக்கு அழைத்து வரப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்றத்தில்...

சோகத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம்; 3 இலங்கைத் தமிழர்கள் பலி.!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அவர்கள் விமான நிலையத்துக்கு...