பற்றியெரியும் மத்திய கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் நிலை.!!

0
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஆரம்பித்த தாக்குதல்களால் இன்று உலகமே பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளன . இத்தாக்குதலில் ஈரான் அதிஉச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு...

காதலன் கைவிட்டதால் கசந்த வாழ்க்கை; 21 வயது யுவதியின் விபரீத முடிவு.!

0
தெலுங்கானாவில் யூடியூபரும் கல்லூரி மாணவியுமான 21 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பானு...

யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகன்.

0
யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு தாமரசேரி சேர்ந்த பாகன் சைனுதீன், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் யானை...

தேர்வு அறையில் வயிற்று வலி.. கழிவறையில் குழந்தை! – 15 வயது மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி.!

0
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது சிறுமி ஒருத்தி குழந்தை பெற்றெடுத்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுத்தேர்வின்போது குழந்தை பெற்றெடுத்த சிறுமி மத்தியப்பிரதேசத்திலுள்ள தார் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் செவ்வாயன்று 15 வயது சிறுமி...

AI தொழில்நுட்பம் மூலம் போலியான கடத்தல் – மகனை மீட்க பணத்தை இழந்த குடும்பம்.!

0
AI தொழில்நுட்பம் மூலம் போலியான கடத்தல் வீடியோவை உருவாக்கி, பெற்றோரிடம் பணமோசடி நடைபெற்றுள்ளது. பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு சென்ற மகன் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு விடயங்களில் பலன் அளித்தாலும், மோசடியாளர்கள் அதை பயன்படுத்தி...

மணமகனின் கண் எதிரே மணப்பெண்ணைச் சுட்ட முன்னாள் காதலன்.!

0
பிகாரில் திருமண மேடையில் மாப்பிள்ளையுடன் நின்றிருந்த மணப்பெண்ணை முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. பிகார் மாநிலம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பக்சர் பகுதியில் ஆர்த்தி என்பவருக்கு அதே பகுதியைச்...

பள்ளி அறையில் பயங்கரம: 7-ம் வகுப்பு மாணவியை சீரழித்த 5 ஆசிரியர்கள்.!!

0
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளிடம் ஆசிரியர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டுள்ளார். பின்னர்...

நாய் நக்கியதால் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி – கை, கால்களை இழந்த சோகம்.!

0
இந்திய பெண் ஒருவருக்கு அவருடைய வளர்ப்பு நாய் நக்கி அதனால் தொற்று வந்து தன்னுடைய கை கால்களை இழந்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பெண் இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய பெயர்...

பொலிஸாரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் – அதிகாரி பலி.!!

0
ரஷ்யாவில் பொலிஸார் சோதனை வாகனம் அருகே வந்த மர்ம நபர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மொஸ்கோவில் கவியோ லோவ்ஸ்கி ரயில் நிலையத்தில் சோதனை வாகனம்...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி.

0
தாய்வானின் வடகிழக்கு மாவட்டமான யிலான் கடற்கரையில் இன்று(24.02.2026) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தாய்வான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில்...