ஆஷா போஸ்லே மறைவு: மணல் சிற்பம் வடித்து அஞ்சலி..!

64

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக்குறைவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) காலமானார்.

பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு, இன்று மாலை 4 மணிக்கு சிவாஜி பூங்காவில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி நீள வீணை சிற்பத்தை உருவாக்கி, பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அஞ்சலி செலுத்தினார்.